Monday, July 6, 2015

நம்பிக்கை

களையாத நம்பிக்கையை கலைக்காக வைத்திருப்பாய்
ஓட்டங்கள் பிடிக்காமல் ஓய்வதில்லை என்றிருப்பாய்
பிரியாத உணர்வுக்கு பிடித்த சாயம் பூசியிருப்பாய்
படியாதது ஏதுமில்லை படிப்படியாய் உயர்ந்திருப்பாய்