Monday, May 18, 2015

கேள்வி

கனவான கவிதை கறிக்கு உதவாதாம்
கண்கள் பேசும் உவமை ஓய்ந்து களைக்குமாம்

இன்னும் கணக்குப் போட்டு மிச்சம் பிடித்து மனைகள் சேர்க்கும் வரை உயிர்த்திருப்பேன்.
கனவும் கண்களும் காத்திருக்குமா?

1 comment:

  1. Sondha Veedu kattuvomo endru engubarkaga va .kangal pesum uvamai sirapu :) arpudham

    ReplyDelete