Tuesday, February 3, 2015

சன்னல்

ஒவ்வொரு முறையும் சன்னலை திறந்து பார்க்கிறேன்
ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள காத்திருக்கிறேன்

நுகர்வின் பிள்ளைகளாய் அன்பின் வடிவங்கள் வந்து எட்டி பார்க்கின்றன
நான் இன்னும் காத்திருக்கிறேன், நம்பிக்கை துறக்காதவளாய்

நிதர்சனத்தின் அழகு மேலோட்ட பார்வைக்கு புலப்படுவதில்லை
நுகர்வு சந்தைக்கு காத்திருந்து ஊடுருவ நேரமில்லை

கட்டுக்கதைகள் அன்பின் பாதையை காட்டிக்கொண்டிருக்க
உண்மையின் நிழல் தேடும் நான் இன்னும் சன்னலை வெரிக்க பார்க்கிறேன்

1 comment:

  1. First I would like to comment about the living art in the picture who exactly conceived and produced the feel and comes to the line thanimaiyai embutu alavuku rasika mudiyuma ...nugarvu sandhai is arpudham

    ReplyDelete