Tuesday, February 3, 2015

அருள்

நிம்மதி அழிக்கும் அதீத நன்மையின் பிடி
குழிப் பறிக்கும் தீமையின் வேட்கையினும் வலியது

கடன் பட்ட நெஞ்சத்தின் படியாத இமைகள் சுமக்கும் பாரம்
ஊமையின் உவமை களைத்து சூழ்ச்சியை பதம் பார்க்கும் கண்களுக்கு கிடையாது

இதில் அருளானது வெல்லப்பட்ட தீமையா இல்லை கலங்க வைத்த நன்மையா என்றறியாமல்
பிரார்த்தனை பொருள் பிழன்ற நிலையில் நானும் என் கடவுளும்...

3 comments:

  1. Last 2 lines is unique lines to the core sri

    ReplyDelete
  2. அருமையான தமிழ் (நிம்மதி அழிக்கும் அதீத நன்மையின் பிடி
    குழிப் பறிக்கும் தீமையின் வேட்கையினும் வலியது)👌👌

    ReplyDelete