Saturday, July 13, 2019

My four lines #33


எது அறிவிலிருந்து மனதிற்கு பயணிக்கும் முன்
நெகிழ்வித்து கண்ணில் கண்ணீர் முட்ட செய்கிறதோ
அதனை விட்டுவிடாமல் போஷித்து காத்திரு
பொருள் தேடும் தேவையை ஓய்வித்து உன்னை அது செலுத்தும்

No comments:

Post a Comment