Monday, July 15, 2019

My four lines #34


வகைப் பிரித்து ரசம் பூசா எண்ணத்தில் ஒன்று
விஸ்தாரமாய் மையம் கொள்ளும் நெஞ்சில் என்று
அறியாமல் போன நிம்மதியின் தூது ஒன்று
பிழையோ பிழைத்ததோ என்ற குழப்பத்தில் இன்று

No comments:

Post a Comment